அறியமுன் அவதரித்து
அமைதியை குலைத்து
அகிம்சையை சிதைந்து
அகங்காரத்தை நிலை நாட்டி
ஆழ்ந்த அன்பினைக்கூட
அன்நொடியில் மழுங்கடிக்க செய்திடும்...
நினைத்ததை நெருக்க முடியாத
நிலையின் வெளிப்பாடா? - அல்ல
நினைக்க முக் கிடைத்திட செய்திடும்
நி்ர்ப்பந்தத்தின் செயற்பாடா?
ஆசைகளை அளவாக்கி
அதிகாரத்தை தனதாக்கி
அன்பை நிலையாக்க
அவரவர் உருவாக்கும்
மறுஉருவா கோவம்???
அநியாயம் அது பாவம்
அவரவர் மனதிற்கேற்ப
குணத்தினை தான் ஏற்று
குற்றவாளி என்று
கூண்டில் நிற்கின்றது
மற்றவர் குதுகலத்திற்காய்.....
1 comments:
100000000000000000
Post a Comment