உதிரத்தில் கலந்து உள்ளத்தை அளும்
உயிரின் ஒருபாதி - அதில்
ஊடல் என்பதும் விரிசல் என்பதும் - பெரும்
உயிர்கொல்லி நோய்யாகும்
உடலில் நோயின்றி வாழ்வதும்
உறவில் பிரிவின்றி இருப்பதும்
உலகத்தில் இன்னும் கிடைக்கா - அதி
உன்னத விருந்தாகும் - இதை
உனர்ந்தவர் யாரும் இன்னும்
உதிக்கவுமில்லை உதிப்பதுமில்லை
உலகைப் படைப்பவன் நியாதி இதுவேனில்
உறவுகள் நிலையும் இதுவே!..








0 comments:
Post a Comment