RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

புத்தாண்டே வருக எம் வாசல் தேடி.....



நித்திரையில் எம்மை தட்டி எழுப்பி

சித்திரையின் பிறப்பைச் சொல்லும்

புத்தாண்டே வருக எம் வாசல் தேடி..

கோவில்களில் விழாக்கோலம்

இல்லங்களில் கொண்டாட்டம்

உள்ளங்களில் எல்லாம் குதுகலம்..

வழக்கம் போல்தன் இன்றைய விடியலும் - ஆனாலும்

புதுவருடம் புத்தாடை கைவிசேசம் என

மாதங்களின் செல்ல மகள் இவள் எல்லோர்

வாழ்வும் உன் வரவால் வண்ணமாயமாகும் என்பது

ஒவருவார் எண்ணங்களிலும் உதிக்கும் நம்பிக்கை - ஆகையால்

புத்தாண்டே வருக எம் வாசல் தேடி.....



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நினைவுகளுடன் இன்றும் நாம்...

 


நாட்கள் நகர்ந்தோடி பல 

ஆண்டுகள் கடக்கலாம்

கிரமாங்கள் கூட பெரு

நகரங்களுக் ஈடாகலாம் - பலர் 

கனவுகள் நியமாகி வாழ்வினை இரசிக்கலாம்- சிலர்

கனவினை  மறந்து நிஜத்தினில்    நிலைக்காலம்

எத்தனையோ மத்தியிலும் நித்தமும் - எம்

சிந்தனையில் சிறிதெனும் சிதறமால் இருப்பது

அன்பான உன் முகமும் அழகாய் அனுபவித்த நினைவுகளுடனும்

அகிலமதில் நீ ஆவதாரித்த இன் நாளில்  உம் 

நினைவுகளுடன் இன்றும் நாம்...

நிஜத்தில் பயனிக்கின்றோம்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்ணில் படும் சில வண்ணங்கள்.....

 



வியர்த்துக் களைத்து

விறுவிறு என வீடுநோக்கி ஓடுகையில்

வீதியோரம் கண்டகாட்சி

விழிகளுக்கு ஓர்  இனிய விருந்து

கண்ணில் படும் சில வண்ணங்கள்  - நாம்

எண்ணங்களை கூட வண்ணமாயமக்குகிறது.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒளிகள்.....






 ஒளிகள் பலவிதம் - அவை

ஒளிக்கும் விதம் கூட தனித்தனி விதம்

இயற்ககையாய் ஒளிபவை பல - உலகின்

இயக்கத்திற்காய் ஒளிபவையும் பல

காலையின் விடியல் கதிரவன் ஒளியால் - பலர்

கனவுகளின் விடியல் அவரவர்  -முகத்தினில்

உதித்திடும் சிறு புன்னகை ஒளியில்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எங்கேயும் எப்போதும்......

 கரைபுரண்டு ஓடியே கடல் நீரும் வற்றலாம்

காலைச் சூரியன் ஓர்நாள் திசைமாறி உதித்தாலும்

எம்மை உள்ளத்தால் சுமந்திட்ட உம் உயிரன்பினை -இனி

எங்கே நாம் தேடிட? எதை சொல்லி அறிட?

எமக்கு ஏன் இந்த  வேதனை? -இதனால் யாருக்கு 

என்ன சாதனை? உம் அன்பிற்கிணை  

எதுமில்லை எங்கேயும் எப்போதும்..








  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிறு பறவை சொல்வதென்ன....






அசைந் ஆடும் காற்றிலே

அவதியுரும் ஒரு சிறு  கிளையில்

அமர்ந்திருந்த அச் சிறுகிளியின்

அயாராதா தேடல் எதுவாக இருக்கும்?

கிளையின் உதிர்கின்ற இலையில்

அம்ர்ந்திட்ட பொழுதும் பயமேதுமில்லை - ஏனெனில்

கிளையை மட்டும் நம்பி அமரவில்லை  அது தன்

இறகை நம்பியே அமர்ந்தேன் என்பதை

இயல்பாக உணர்த்துகிறது இவ்வுலகுக்கு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அழகு நிலா...

 




வானுக்கு நீ அழகா ? அல்ல

வானத்தில் நீ அழகா?

வளர்பிறையில் முழுமதியாய்

வளர்ந்து நீ வருகையிலே

வையகத்து உயிர்களேல்லாம்

மெய்மறந்து இரசிக்குதம்மா.......



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நாதியின்றி தவிர்க்கின்றோம்.....

 கண்முடி முழிக்கும் கணப்பொழுதில்

காலனவன் உம் உயிர் பிரித்தாதினால்

கதிகலங்கி நிக்கின்றோம் உம் ஆஸ்திதனை

நதியில் கரைத்துவிட்டு

நாதியின்றி தவிர்க்கின்றோம்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காலனவன் அரவணைத்ததேனோ.......

 எல்லையற்ற இவ்வுலகில்

அல்லலுற்று தொல்லையுறும் எத்தனையோ

உயிர்களுக்கு மத்தியிலே -அன்பால்

அரணமைத்து ஆட்சி செய்த உங்கள் வாழ்வை

காலனவன் அரவணைத்ததேனோ.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வண்ணமாய் வடிக்க முன்னே.....

 சொல்லில் அடக்கிடுமா? அல்ல

சோகத்தை மறைத்திடுமா?

என்னென்ன கனவு கண்டோம் -நாம் 

எண்ணங்களை வண்ணமாய் வடிக்க முன்னே- நீங்கள்

கண்முடி தூங்கச்  சென்றதேனோ....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாதியிலே....

 சிகரங்கள் பல நாம் காண -தன்

சிந்தனையை செயலாக்கி

உதிரத்தை உரமாக்கி உழைத்திட்ட உறவு -இன்று

உமையாகி உறக்குவதேன்?

மிதிவழி தெரியாது பாதியிலே தவிர்க்கின்றோம்




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விடை.....


விடை கான முடியதா பல கேள்விகள்
இடைவிடாது இன்னும் தொடரத்தான் செய்கின்றது -காரணம்
விழிகள் விடியல் கானும் வரை சாத்தியமில்லை -நாம் 
விடை காண்பதும் நாம் தேடல்கள் ஓய்வதும்.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நல்லொளி....




 வைகறை எழுந்து வாசல் தெளித்து - தம் 

உள்ளத்து எண்ணங்களை -கை

கிண்ணத்து மாவல் வண்ணமக்கும்

அணைத்துயிரும் ஆதவனே - உன்னுடத்தில்

ஏதோன்றை எதிர்பார்த்தே நிக்கின்றது!...

தை பிறந்த வழி பிறக்கும் என்பது ஒருகால நம்பிக்கை

நம்பிககை கொண்டு  உன் கைபிடித்தவர்[கள்]

வாழ்க்கையிலாவது உன் ஒளிக்காரங்கள்

நல்வழி [ஒளி] காட்டுவதெப்போது?........



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உறவு......









உறவென்பது வெறும் சொல்லல்லா
உதிரத்தில் கலந்து உள்ளத்தை அளும்
உயிரின் ஒருபாதி  - அதில்
ஊடல் என்பதும் விரிசல் என்பதும் - பெரும்
உயிர்கொல்லி நோய்யாகும்
உடலில் நோயின்றி வாழ்வதும்
உறவில் பிரிவின்றி இருப்பதும்
உலகத்தில் இன்னும் கிடைக்கா - அதி
உன்னத விருந்தாகும் - இதை
உனர்ந்தவர் யாரும் இன்னும்
உதிக்கவுமில்லை உதிப்பதுமில்லை
உலகைப் படைப்பவன் நியாதி இதுவேனில்
உறவுகள் நிலையும் இதுவே!..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கனவுகள் காயவில்லை இன்னும்.........










கடல் நீரில் மீன் விடும் கண்ணீர்
பிரித்தரிந்தார் யாருமில்லை -அதுபோல
எண்ணக் கனவுகளை வண்ணமாக்க
காலத்தோடு போட்டியிட்டு வாழ்வோர்
கனவுகள் என்றும் காய்வதில்லை........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS