RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

வாழ்க்கையின் அழகு........



சொல்லில் அடங்கதா சொல்லியும் புரியதா

சொர்க்கத்தை மிஞ்சிய சுவாரஸ்யங்கள் பல

சொந்த வழ்க்கையிலே சொத்தாய் நாம்

சேமிக்க மறந்த அழகான பொக்கிஷங்கள்

அன்பான உறவுகளை அரவணைத்து மகிழும்

ஆரோக்கியமான உடல்நலம் அடிமைத்தனமில்லா உழைப்பு

அளவான ஊதியம்  அமைதியான சூழ்நிலை

இவை அனைத்தையும் ரசிக்கும் மனநிலை

இதைவிட வேறு செல்வமும் உண்டோ

இவ்வுலகில் வாழ்க்கையின் அழகு சிறக்க.....



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்வினில் வசந்தமாய் வந்தவளே......




வான் பிளந்து செல்வம் எல்லாம் 

வாசல் வந்த மகிழ்ச்சியில் தூகலிக்கின்றது 

அவன் உள்ளம் குலம் விளக்க 

 குவளையத்தில் அவதரித்த குலவிளக்கு அவளென...



அழகுசாதனமில்லாமலே அலங்கரித்த அழகு வதனம்

சொல்லாமலே சோகத்தை கலைத்திடும் சொல்லின் மென்மை

பொன்நகையோடு போட்டியிட்டு பூமியில் இடம்பிடித்த

புன்னகை இத்தனையும் பெண்மை அவள் பொக்கிசமாம்



விலை மதிக்க முடியாத பெறுமதிகள் எத்தனையோ

அத்தனையும் தன் வசமாய் வசந்தகால 

புதுமலராய்  புகுந்த வீட்டு வருமதியாய்

வாழ்வின் முழுமதியாய் வசந்தமாய் வந்தவளே...... 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நாளைய விடியல்.....







மாலைப் பொழுதில் மல்லிகை மலருது 
மலரும் வாசனையில் மனம் மகிழுது
மகிழ்ச்சியின் தொடர்ச்சியில் இரவு நிளுது
நீண்ட பொழுதுகள் மீண்டும் புலர
புலர்ந்த  விடியலில் புதுயுகம் தெரியுது
 தெரியும் பாதையில் பயணம் தொடருது
தொடரும் தேடலில் நாளைய விடியல்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என்ன செய்ய....


 எத்தனை அர்த்தங்கள் -இங்கே

அத்தனையும் அழமாய் 

துளைக்கிறது நெஞ்சை

கடமையில் தவறவில்லை

காலங்கள் வினே கடத்தவுமில்லை

முயற்ச்சிக்க பின் நின்றதுமில்லை

முடிவுவரை சோர்ந்ததுமில்லை

எப்படி எப்படி எல்லாம் இருக்கனுமோ

அப்படி பார்த்து பார்த்து நடந்தும்

இப்படி ஆயிற்றே கடைசியில் - இனி

என்ன செய்ய....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவன் நினைவுகள்......


 


பார்த்தவுடன் புரியவில்லை

பழகும் போது தெரியவில்லை

பாசம் தந்து கொல்லும் என்று

பிரிவே என்னை வதைக்கிறது

இதுவரை உணராத

உயிர் கொல்லி நோய் போன்று..


அணி வகுந்து வந்தே

இதய ரணத்தில் மேலும்

துளைக்கிறது அவன் நினைவுகள்

காணும் பசும் காட்சிகளெல்லாம்

கானெல் என வெறுக்கிறது

கரும்பு கூட கசக்கிறது

தென்றல் கூட சுடுகிறது..


காதல் என்னும் பாதையிலே

கற்பனைகள் பல வளர்த்து

கை கோர்த்து வந்த என்னவனை

காலனவன் சதிசெய்து பிரித்தாலும்  -என்வாழ்வில்

 கதிரவன் உதயம் அவன் நினைவுகளின்றி நிகழ்ந்ததில்லை.....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS