உன் உள்ளத்து அன்பின் அழத்தில்
உதித்த வெளிச்சத்தில் மலர்ந்த தாமரை- என் நேசம்
காற்றுவாக்கிலோ அல்ல காலத்தின் போக்கிலோ
கடன்வாங்கியோ அல்ல கடமைக்காகவோ
மலர்ந்தநேசம் இதுவல்ல ,
கனவினில் மட்டுமல்ல நினைவினில் கூட
நிழலாய்த் தொடரும் உன் நினைவுகளை
சுமக்கும் என் நெஞ்மதில் அரியணை போட்டு
அற அமரவிட்டாலும் தாமரை மேலே
நீர்த்துளி போலவாது அமர்ந்திருப்பாயா?.....





