சொல்லில் அடக்கிடுமா? அல்ல
சோகத்தை மறைத்திடுமா?
என்னென்ன கனவு கண்டோம் -நாம்
எண்ணங்களை வண்ணமாய் வடிக்க முன்னே- நீங்கள்
கண்முடி தூங்கச் சென்றதேனோ....
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
சொல்லில் அடக்கிடுமா? அல்ல
சோகத்தை மறைத்திடுமா?
என்னென்ன கனவு கண்டோம் -நாம்
எண்ணங்களை வண்ணமாய் வடிக்க முன்னே- நீங்கள்
கண்முடி தூங்கச் சென்றதேனோ....
சிகரங்கள் பல நாம் காண -தன்
சிந்தனையை செயலாக்கி
உதிரத்தை உரமாக்கி உழைத்திட்ட உறவு -இன்று
உமையாகி உறக்குவதேன்?
மிதிவழி தெரியாது பாதியிலே தவிர்க்கின்றோம்
வைகறை எழுந்து வாசல் தெளித்து - தம்
உள்ளத்து எண்ணங்களை -கை
கிண்ணத்து மாவல் வண்ணமக்கும்
அணைத்துயிரும் ஆதவனே - உன்னுடத்தில்
ஏதோன்றை எதிர்பார்த்தே நிக்கின்றது!...
தை பிறந்த வழி பிறக்கும் என்பது ஒருகால நம்பிக்கை
நம்பிககை கொண்டு உன் கைபிடித்தவர்[கள்]
வாழ்க்கையிலாவது உன் ஒளிக்காரங்கள்
நல்வழி [ஒளி] காட்டுவதெப்போது?........