கண்முடி முழிக்கும் கணப்பொழுதில்
காலனவன் உம் உயிர் பிரித்தாதினால்
கதிகலங்கி நிக்கின்றோம் உம் ஆஸ்திதனை
நதியில் கரைத்துவிட்டு
நாதியின்றி தவிர்க்கின்றோம்.....
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
கண்முடி முழிக்கும் கணப்பொழுதில்
காலனவன் உம் உயிர் பிரித்தாதினால்
கதிகலங்கி நிக்கின்றோம் உம் ஆஸ்திதனை
நதியில் கரைத்துவிட்டு
நாதியின்றி தவிர்க்கின்றோம்.....
எல்லையற்ற இவ்வுலகில்
அல்லலுற்று தொல்லையுறும் எத்தனையோ
உயிர்களுக்கு மத்தியிலே -அன்பால்
அரணமைத்து ஆட்சி செய்த உங்கள் வாழ்வை
காலனவன் அரவணைத்ததேனோ.......
சொல்லில் அடக்கிடுமா? அல்ல
சோகத்தை மறைத்திடுமா?
என்னென்ன கனவு கண்டோம் -நாம்
எண்ணங்களை வண்ணமாய் வடிக்க முன்னே- நீங்கள்
கண்முடி தூங்கச் சென்றதேனோ....
சிகரங்கள் பல நாம் காண -தன்
சிந்தனையை செயலாக்கி
உதிரத்தை உரமாக்கி உழைத்திட்ட உறவு -இன்று
உமையாகி உறக்குவதேன்?
மிதிவழி தெரியாது பாதியிலே தவிர்க்கின்றோம்