விதி போடும் பயணத்தில்
வழியறிய பயணிகள் நாம்
காலத்தின் பாதையில் நகரும்- நாம்
நாட்களின் எண்ணிக்கை நாம் அறியோம்,
பயணங்கள் பலவிதம் அதற்கேற்ப
பாதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்,
நாம் பயணங்கள் ஒரு நாள் முடியலாம் -ஆனால்
பாதைகள் என்றும் முடிவதில்லை,
விதிவரைந்த பாதையிலே
வலிகளோடு தொடருது பல பயணங்கள் இங்கே......





