நாட்கள் நகர்ந்தோடி பல
ஆண்டுகள் கடக்கலாம்
கிரமாங்கள் கூட பெரு
நகரங்களுக் ஈடாகலாம் - பலர்
கனவுகள் நியமாகி வாழ்வினை இரசிக்கலாம்- சிலர்
கனவினை மறந்து நிஜத்தினில் நிலைக்காலம்
எத்தனையோ மத்தியிலும் நித்தமும் - எம்
சிந்தனையில் சிறிதெனும் சிதறமால் இருப்பது
அன்பான உன் முகமும் அழகாய் அனுபவித்த நினைவுகளுடனும்
அகிலமதில் நீ ஆவதாரித்த இன் நாளில் உம்
நினைவுகளுடன் இன்றும் நாம்...
நிஜத்தில் பயனிக்கின்றோம்....


