வானுக்கு நீ அழகா ? அல்ல
வானத்தில் நீ அழகா?
வளர்பிறையில் முழுமதியாய்
வளர்ந்து நீ வருகையிலே
வையகத்து உயிர்களேல்லாம்
மெய்மறந்து இரசிக்குதம்மா.......
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
வானுக்கு நீ அழகா ? அல்ல
வானத்தில் நீ அழகா?
வளர்பிறையில் முழுமதியாய்
வளர்ந்து நீ வருகையிலே
வையகத்து உயிர்களேல்லாம்
மெய்மறந்து இரசிக்குதம்மா.......
கண்முடி முழிக்கும் கணப்பொழுதில்
காலனவன் உம் உயிர் பிரித்தாதினால்
கதிகலங்கி நிக்கின்றோம் உம் ஆஸ்திதனை
நதியில் கரைத்துவிட்டு
நாதியின்றி தவிர்க்கின்றோம்.....
எல்லையற்ற இவ்வுலகில்
அல்லலுற்று தொல்லையுறும் எத்தனையோ
உயிர்களுக்கு மத்தியிலே -அன்பால்
அரணமைத்து ஆட்சி செய்த உங்கள் வாழ்வை
காலனவன் அரவணைத்ததேனோ.......
சொல்லில் அடக்கிடுமா? அல்ல
சோகத்தை மறைத்திடுமா?
என்னென்ன கனவு கண்டோம் -நாம்
எண்ணங்களை வண்ணமாய் வடிக்க முன்னே- நீங்கள்
கண்முடி தூங்கச் சென்றதேனோ....
சிகரங்கள் பல நாம் காண -தன்
சிந்தனையை செயலாக்கி
உதிரத்தை உரமாக்கி உழைத்திட்ட உறவு -இன்று
உமையாகி உறக்குவதேன்?
மிதிவழி தெரியாது பாதியிலே தவிர்க்கின்றோம்