மரத்திடமிருந்தோ மனித - நீ
மனத்துணிவினைப் பெற்றாய்-அணைத்து
இலைகளும் உதிர்ந்திட்ட போதும் அதையே
உரமாக்கி மீண்டும் தளிர்த்திடும் மரம்போல -உன்
உயர்ச்சியில் தெரியுது
உழைப்பின் உன்னதம்.....
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
மனத்துணிவினைப் பெற்றாய்-அணைத்து
இலைகளும் உதிர்ந்திட்ட போதும் அதையே
உரமாக்கி மீண்டும் தளிர்த்திடும் மரம்போல -உன்
உயர்ச்சியில் தெரியுது
உழைப்பின் உன்னதம்.....
மனித மனத்துக்கு மட்டுமனதல்ல
வெறிச்சோடி நிற்க்கும் மரம் கூட - ஒரு
பருவத்தில் சுமைகளை குறைத்திட - தன்
இலைகளினூடே கவலைகளையும் சேர்த்தே
உதிர்த்து விட்டு நிற்க்கும் காட்சி இது.
நித்திரையில் எம்மை தட்டி எழுப்பி
சித்திரையின் பிறப்பைச் சொல்லும்
புத்தாண்டே வருக எம் வாசல் தேடி..
கோவில்களில் விழாக்கோலம்
இல்லங்களில் கொண்டாட்டம்
உள்ளங்களில் எல்லாம் குதுகலம்..
வழக்கம் போல்தன் இன்றைய விடியலும் - ஆனாலும்
புதுவருடம் புத்தாடை கைவிசேசம் என
மாதங்களின் செல்ல மகள் இவள் எல்லோர்
வாழ்வும் உன் வரவால் வண்ணமாயமாகும் என்பது
ஒவருவார் எண்ணங்களிலும் உதிக்கும் நம்பிக்கை - ஆகையால்
புத்தாண்டே வருக எம் வாசல் தேடி.....
ஆண்டுகள் கடக்கலாம்
கிரமாங்கள் கூட பெரு
நகரங்களுக் ஈடாகலாம் - பலர்
கனவுகள் நியமாகி வாழ்வினை இரசிக்கலாம்- சிலர்
கனவினை மறந்து நிஜத்தினில் நிலைக்காலம்
எத்தனையோ மத்தியிலும் நித்தமும் - எம்
சிந்தனையில் சிறிதெனும் சிதறமால் இருப்பது
அன்பான உன் முகமும் அழகாய் அனுபவித்த நினைவுகளுடனும்
அகிலமதில் நீ ஆவதாரித்த இன் நாளில் உம்
நினைவுகளுடன் இன்றும் நாம்...
நிஜத்தில் பயனிக்கின்றோம்....
வியர்த்துக் களைத்து
விறுவிறு என வீடுநோக்கி ஓடுகையில்
வீதியோரம் கண்டகாட்சி
விழிகளுக்கு ஓர் இனிய விருந்து
கண்ணில் படும் சில வண்ணங்கள் - நாம்
எண்ணங்களை கூட வண்ணமாயமக்குகிறது.....