எண்ணற்ற கனவுகளை தினம் தினம்
எண்ணமற் சுமக்கும் நாம் மனம்கூட
எங்கேயோ ஓர் இடத்தில் வண்ணமாயமானா
எண்ணங்களுக்குள் சிக்கிக் கொள்கிறது,
கண்ணில் படும் சில வண்ணங்கள்
கண்களுக்கு மட்டும் விருந்தல்ல சிலசமயம்
உணர்வுகளுக்குள் குடிபுகுந்து -நாம்
உள்ளத்தையே கொள்ளை கொள்ளும்
உன்னத அற்றல் இயற்க்கையண்னையை தவிர
உலகில் வேறெதற்குண்டம்மா....


0 comments:
Post a Comment