அறியாத ஓர் சுகம்
அளவில்லா ஆனந்தம்
அன்பாலே புடைசூழ - உணர்கின்றேன்
அகிலமிதில் தினம் தினம் புதுவசந்தம்...
எவரிடத்தும் கண்டதில்லை
இம் மொழியை இதுவரையில்
வார்த்தைகளே இல்லமல்
வகை வகையாய் கதைபேசும் - உன்
விழிமொழியை நானின்றி யாரறிவார்...
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
அறியாத ஓர் சுகம்
அளவில்லா ஆனந்தம்
அன்பாலே புடைசூழ - உணர்கின்றேன்
அகிலமிதில் தினம் தினம் புதுவசந்தம்...
எவரிடத்தும் கண்டதில்லை
இம் மொழியை இதுவரையில்
வார்த்தைகளே இல்லமல்
வகை வகையாய் கதைபேசும் - உன்
விழிமொழியை நானின்றி யாரறிவார்...
0 comments:
Post a Comment