இறகுகள் இருந்தால்
இமயத்தை தொடுவேன் என்பது எதிர்பார்ப்பு- என்
இருகைகள் போதும் இருப்பதைக் கொண்டு
இமயத்தின் உச்சியை அடைவேன் என்பது நம்பிக்கை
எதிர்பார்ப்பது ஒன்றும் தவறில்லை - அதை
எதிர்கொள்ளும் விதத்தில் இருக்கிறது வெற்றி
நமக்குள்ளே பிறந்து நாம் கைபிடித்து
நம்மையே வழிநடத்துவது நம்பிக்கை.....


0 comments:
Post a Comment