அசைந் ஆடும் காற்றிலே
அவதியுரும் ஒரு சிறு கிளையில்
அமர்ந்திருந்த அச் சிறுகிளியின்
அயாராதா தேடல் எதுவாக இருக்கும்?
கிளையின் உதிர்கின்ற இலையில்
அம்ர்ந்திட்ட பொழுதும் பயமேதுமில்லை - ஏனெனில்
கிளையை மட்டும் நம்பி அமரவில்லை அது தன்
இறகை நம்பியே அமர்ந்தேன் என்பதை
இயல்பாக உணர்த்துகிறது இவ்வுலகுக்கு.

0 comments:
Post a Comment