உழைக்கும் காரங்களை
ஊக்குவிக்கும் மாதம் இது
குருதியை வியர்வையாக்கி தாம்
உறுதியால் ஊதியம் பெறுவார்
உலகத்திலுள்ள அணைவரும்- ஆனால்
குதியால் ஒரு தேசமே
நணைக்கப்பட்ட மாதமும் இதுவே
வாய்க்கால் என்றால் நினைவுக்கு வருவது
நீர் வழிந்தோட அமைப்பதென்று - ஆனால்
முள்ளிவாய்க்கால் என்றால் நினைவுக்கு வருவதோ
செம்மையாய் ஓடிய எம் இனத்தின் குருதி
குருதியால் உரமூட்டி வளமாக்கப்பட்ட எம்
தேசத்துக்கான உழைப்பு தேடல் என்றும் ஓயாது.....


0 comments:
Post a Comment