வெறுக்கதக்க நினைவுகள் வெறுமனவே
மனித மனத்துக்கு மட்டுமனதல்ல
வெறிச்சோடி நிற்க்கும் மரம் கூட - ஒரு
பருவத்தில் சுமைகளை குறைத்திட - தன்
இலைகளினூடே கவலைகளையும் சேர்த்தே
உதிர்த்து விட்டு நிற்க்கும் காட்சி இது.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
மனித மனத்துக்கு மட்டுமனதல்ல
வெறிச்சோடி நிற்க்கும் மரம் கூட - ஒரு
பருவத்தில் சுமைகளை குறைத்திட - தன்
இலைகளினூடே கவலைகளையும் சேர்த்தே
உதிர்த்து விட்டு நிற்க்கும் காட்சி இது.
0 comments:
Post a Comment