RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

நாதியின்றி தவிர்க்கின்றோம்.....

 கண்முடி முழிக்கும் கணப்பொழுதில்

காலனவன் உம் உயிர் பிரித்தாதினால்

கதிகலங்கி நிக்கின்றோம் உம் ஆஸ்திதனை

நதியில் கரைத்துவிட்டு

நாதியின்றி தவிர்க்கின்றோம்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காலனவன் அரவணைத்ததேனோ.......

 எல்லையற்ற இவ்வுலகில்

அல்லலுற்று தொல்லையுறும் எத்தனையோ

உயிர்களுக்கு மத்தியிலே -அன்பால்

அரணமைத்து ஆட்சி செய்த உங்கள் வாழ்வை

காலனவன் அரவணைத்ததேனோ.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வண்ணமாய் வடிக்க முன்னே.....

 சொல்லில் அடக்கிடுமா? அல்ல

சோகத்தை மறைத்திடுமா?

என்னென்ன கனவு கண்டோம் -நாம் 

எண்ணங்களை வண்ணமாய் வடிக்க முன்னே- நீங்கள்

கண்முடி தூங்கச்  சென்றதேனோ....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாதியிலே....

 சிகரங்கள் பல நாம் காண -தன்

சிந்தனையை செயலாக்கி

உதிரத்தை உரமாக்கி உழைத்திட்ட உறவு -இன்று

உமையாகி உறக்குவதேன்?

மிதிவழி தெரியாது பாதியிலே தவிர்க்கின்றோம்




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விடை.....


விடை கான முடியதா பல கேள்விகள்
இடைவிடாது இன்னும் தொடரத்தான் செய்கின்றது -காரணம்
விழிகள் விடியல் கானும் வரை சாத்தியமில்லை -நாம் 
விடை காண்பதும் நாம் தேடல்கள் ஓய்வதும்.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நல்லொளி....




 வைகறை எழுந்து வாசல் தெளித்து - தம் 

உள்ளத்து எண்ணங்களை -கை

கிண்ணத்து மாவல் வண்ணமக்கும்

அணைத்துயிரும் ஆதவனே - உன்னுடத்தில்

ஏதோன்றை எதிர்பார்த்தே நிக்கின்றது!...

தை பிறந்த வழி பிறக்கும் என்பது ஒருகால நம்பிக்கை

நம்பிககை கொண்டு  உன் கைபிடித்தவர்[கள்]

வாழ்க்கையிலாவது உன் ஒளிக்காரங்கள்

நல்வழி [ஒளி] காட்டுவதெப்போது?........



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உறவு......









உறவென்பது வெறும் சொல்லல்லா
உதிரத்தில் கலந்து உள்ளத்தை அளும்
உயிரின் ஒருபாதி  - அதில்
ஊடல் என்பதும் விரிசல் என்பதும் - பெரும்
உயிர்கொல்லி நோய்யாகும்
உடலில் நோயின்றி வாழ்வதும்
உறவில் பிரிவின்றி இருப்பதும்
உலகத்தில் இன்னும் கிடைக்கா - அதி
உன்னத விருந்தாகும் - இதை
உனர்ந்தவர் யாரும் இன்னும்
உதிக்கவுமில்லை உதிப்பதுமில்லை
உலகைப் படைப்பவன் நியாதி இதுவேனில்
உறவுகள் நிலையும் இதுவே!..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கனவுகள் காயவில்லை இன்னும்.........










கடல் நீரில் மீன் விடும் கண்ணீர்
பிரித்தரிந்தார் யாருமில்லை -அதுபோல
எண்ணக் கனவுகளை வண்ணமாக்க
காலத்தோடு போட்டியிட்டு வாழ்வோர்
கனவுகள் என்றும் காய்வதில்லை........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS