tag:blogger.com,1999:blog-8713002443437712605.comments2023-10-26T01:13:46.167-07:00எதிர்பார்ப்புசிவரதிhttp://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comBlogger125125tag:blogger.com,1999:blog-8713002443437712605.post-54167063418380303112014-05-29T02:14:10.501-07:002014-05-29T02:14:10.501-07:00இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்
....................<br />இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்<br />......................................................<br />வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,<br />தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது. <br />- இணையுரு (WebFont) என்றால் என்ன? அதனால் என்ன பயன்?<br />- இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?<br />- இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?<br />- அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?<br />என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும். <br />தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...<br />சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.<br />இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html <br />இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை <br />1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891<br />2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053<br /><br />(அல்லது)<br />1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html <br />2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html <br /><br />மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.<br /><br />நன்றி மற்றும் வணக்கம்<br />ராஜு.சரவணன் <br /><br />படித்தவுடன் இதை நீக்கிவிடவும் <br />நல்லவன்https://www.blogger.com/profile/03102625326801314998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-11982394845241810572012-09-13T23:26:38.230-07:002012-09-13T23:26:38.230-07:00nice nice Anonymoushttps://www.blogger.com/profile/08734527036570617801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-19372435590264545352012-09-02T02:22:23.885-07:002012-09-02T02:22:23.885-07:00 மணநாள் வாழ்த்துக்கள் கவிதை அழகு மணநாள் வாழ்த்துக்கள் கவிதை அழகு செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-26250741674173314432012-08-01T05:21:48.069-07:002012-08-01T05:21:48.069-07:00கவி அழகன் said..
தங்கள் வருகைக்கும் கனிந்தநட்பின் ...கவி அழகன் said..<br />தங்கள் வருகைக்கும் கனிந்தநட்பின் கருத்துக்கும் நன்றிகள்சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-68727125072320091912012-08-01T05:19:47.502-07:002012-08-01T05:19:47.502-07:00அரசன் சே said...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...அரசன் சே said...<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-80325622186084611762012-08-01T04:47:05.059-07:002012-08-01T04:47:05.059-07:00Nadpu sakum varaikkum. Kavi varikal atputhamNadpu sakum varaikkum. Kavi varikal atputhamகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-91804389580240344432012-08-01T01:48:25.235-07:002012-08-01T01:48:25.235-07:00அருமையான அழகியல் வரிகள் .. என் வாழ்த்தக்கள்அருமையான அழகியல் வரிகள் .. என் வாழ்த்தக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-5630518437220060572012-07-30T05:30:19.429-07:002012-07-30T05:30:19.429-07:00காணாமல் கனக்கும் இதயம்
காத்திருந்தே நீர் இறைக்கும...காணாமல் கனக்கும் இதயம்<br /><br />காத்திருந்தே நீர் இறைக்கும் கண்கள் – நான்<br /><br />கடவுளிடம் கேட்க்கும் ஒரு வரம்<br /><br />பிரியாமல் வாழுகின்ற சுகம் <br />தங்கள் வருகைக்கும் வந்து<br />தந்த அழகுக்கவிதைக்கும் நன்றிகள்சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-38164630139958443872012-07-30T04:05:16.826-07:002012-07-30T04:05:16.826-07:00கடலில் விழும் சூரியன்
நெருப்பாய் சிவக்கும் வானம்
...கடலில் விழும் சூரியன்<br /><br />நெருப்பாய் சிவக்கும் வானம்<br /><br />ஓங்கி அடிக்கும் அலைகள்<br /><br />ஓயாமல் துடிக்கும் இதயம்<br /><br /><br /><br /><br />நாட்களை என்னும் மனசு<br /><br />நடந்ததை நினைக்கும் வயசு<br /><br />ஒருமுறை பார்த்து துடிக்க<br /><br />இரு விழி போடும் கணக்கு<br /><br /><br /><br /><br />இருளில் எழும்பும் நிலவு<br /><br />கனவில் தவழும் நினைவு<br /><br />இடைவெளி என்பது பெரிது<br /><br />இரு மனம் துடிக்குது சேர்ந்து<br /><br /><br /><br /><br />வரும்வரை காத்திருக்கும் கண்கள்<br /><br />வரமுன்னே சிரித்துவிடும் உதடு<br /><br />தலையணையை அணைத்திடும் கைகள்<br /><br />காற்றுக்கு கொடுக்கும் பல முத்தம்<br /><br /><br /><br /><br />காணாமல் கனக்கும் இதயம்<br /><br />காத்திருந்தே நீர் இறைக்கும் கண்கள் – நான்<br /><br />கடவுளிடம் கேட்க்கும் ஒரு வரம்<br /><br />பிரியாமல் வாழுகின்ற சுகம்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-30242291493375356282012-07-10T02:34:31.402-07:002012-07-10T02:34:31.402-07:00உண்மை உணரா உள்ளங்களா?
உயிர் இனிக்க பேசும் உறவுகளா?...உண்மை உணரா உள்ளங்களா?<br />உயிர் இனிக்க பேசும் உறவுகளா?<br />உள் ஒன்று வைத்து பேசும் கூட்டங்களா?<br />உங்களுக்கும் புறம் உண்டு அறிவீர்களா?//<br /><br />உயர்ந்த வரிகள் .. என் வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-83705399873593926242012-06-10T22:45:40.368-07:002012-06-10T22:45:40.368-07:00hii.. Nice Post
Thanks for sharing
For latest s...hii.. Nice Post <br /><br />Thanks for sharing<br /><br />For latest stills videos visit ..<br /><br /><a href="http://chicha.in" rel="nofollow">More <br />Entertainment</a><br /><br />www.ChiCha.inchicha.inhttps://www.blogger.com/profile/04632043928906284007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-92129644413977013172012-06-10T22:44:38.451-07:002012-06-10T22:44:38.451-07:00hii.. Nice Post
Thanks for sharing
For latest s...hii.. Nice Post <br /><br />Thanks for sharing<br /><br />For latest stills videos visit ..<br /><br />www.ChiCha.in<br /><br />www.ChiCha.inchicha.inhttps://www.blogger.com/profile/04632043928906284007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-62333772594855187272012-06-10T22:40:14.711-07:002012-06-10T22:40:14.711-07:00hii.. Nice Post
Thanks for sharing
For latest s...hii.. Nice Post <br /><br />Thanks for sharing<br /><br />For latest stills videos visit ..<br /><br />www.ChiCha.in<br /><br />www.ChiCha.inchicha.inhttps://www.blogger.com/profile/04632043928906284007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-61623747879204107842012-05-16T00:26:17.246-07:002012-05-16T00:26:17.246-07:00நல்ல கவிதை... சோகம் இழையோடும் வரிகளில் என் மனமும் ...நல்ல கவிதை... சோகம் இழையோடும் வரிகளில் என் மனமும் கரைகிறது...சிசுhttps://www.blogger.com/profile/07503774506494257857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-70980430967865281982012-03-23T19:32:48.503-07:002012-03-23T19:32:48.503-07:00தன்நம்பிக்கையுடன்
அயாராது உழைத்து - மனம்
தளராது வ...தன்நம்பிக்கையுடன்<br />அயாராது உழைத்து - மனம்<br />தளராது வாழின் - உமக்கே<br />வாழ்க்கையின் வசந்தம்<br />தரனியில் என்நாளும்.....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-57445417287397300222012-02-20T17:20:19.104-08:002012-02-20T17:20:19.104-08:00காதலுக்காய் காத்திருப்பவரும்
காதலில் கால் பதித்தவர...காதலுக்காய் காத்திருப்பவரும்<br />காதலில் கால் பதித்தவரும்<br />காதல் தேசம் இதில் காலமெல்லாம்<br />கலந்து மகிழ காதலுடன் நானும்<br />காதலரை வாழ்த்துகிறேன். //<br /><br />காதல் வாழ்த்துக் கவிதை அருமை<br />ரசித்துச் சுவைத்தேன் <br />பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-44954202458891957942012-01-03T05:52:55.886-08:002012-01-03T05:52:55.886-08:00நச்சென்று நெஞ்சில் நங்கூரமாய் பதியும் கவிதை ... வா...நச்சென்று நெஞ்சில் நங்கூரமாய் பதியும் கவிதை ... வாழ்த்துக்கள் ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-74864965268739162322011-12-01T07:39:45.519-08:002011-12-01T07:39:45.519-08:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-61769832993116818312011-11-19T20:09:57.948-08:002011-11-19T20:09:57.948-08:00உங்க கவிதை செம விருந்து ,,,
வாழ்த்துக்கள்உங்க கவிதை செம விருந்து ,,,<br />வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-49128870224010241332011-10-21T23:36:13.765-07:002011-10-21T23:36:13.765-07:00களவுக்கு புது சாயம் பூசிய உங்களுக்கு வாழ்த்துக்கள்...களவுக்கு புது சாயம் பூசிய உங்களுக்கு வாழ்த்துக்கள் ..<br /><br />ஆசைதானே அழிவுக்கு ஆரம்பம் .. அருமையான கவிதை ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-70860010978401414272011-09-13T21:12:10.714-07:002011-09-13T21:12:10.714-07:00சிந்தனை அருமை பாராட்டுக்கள் சிவரதி
தமிழ்த்தோட்டம...சிந்தனை அருமை பாராட்டுக்கள் சிவரதி <br /><br />தமிழ்த்தோட்டம்<br />www.tamilthottam.inLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-4761459533851487642011-08-08T02:00:00.610-07:002011-08-08T02:00:00.610-07:00அருமையான சிந்தனை ...அருமையான சிந்தனை ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-20374987521100430872011-08-02T03:47:19.553-07:002011-08-02T03:47:19.553-07:00இறுதியில் முடித்த விதம் சிறப்பு ... வாழ்த்துக்கள்இறுதியில் முடித்த விதம் சிறப்பு ... வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-14699880132042335572011-07-27T00:45:47.597-07:002011-07-27T00:45:47.597-07:00100000000000000000100000000000000000கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-10513919844129107932011-07-21T16:26:03.825-07:002011-07-21T16:26:03.825-07:00உங்கள் வாழ்த்துக்களும் நட்பு தொடரா வளம் சேர்ககட்டு...உங்கள் வாழ்த்துக்களும் நட்பு தொடரா வளம் சேர்ககட்டும் <br />வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றிகள்சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.com