RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

இல்லறத்தில்.......

இரு உள்ளதில் பூத்த அன்பு
இறைவனின் திருவருளால்
இல்லறத்தில் இணைந்து
இன்றுடன் ஓராண்டு......

உலகொல்லாம் உறவு பெருக
உள்ளத்தில் அன்பு பெருக
உற்சாக மகிழ்ச்சியிலே - அவர்கள்
ஊதாடினிலே பூண்ணகை பொழிகிறது நாளும்....

கூடலோடே இடை இடையே
ஊடலுமே வந்து சென்றாளும்
கூட்டுக் குடும்பத்திலே - என்றும்
கூடவே இருக்கனும் இன்பம்...

இதயங்களில் அன்பு பெருக
இல்லத்தில் இன்பம் பொழிய
இன்று போல் என்றுமே இருக்க
இறைவனை வேண்டுகிறோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

செய்தாலி said...

மணநாள் வாழ்த்துக்கள் கவிதை அழகு

Post a Comment