RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

மகளே...

வண்ணமலர் ஓவியமோ
வரைந்து வைத்த காவியமோ
எண்ணத்தை கொள்ளை கொள்ளும்
எழில் அனைத்தும் உன்னிடமே

சின்ன வண்ண மலராய்
புதுவசந்தம் வீசிட
புன்னகை சிந்தியே
பூமிக்கு வந்தவளே

வசந்தங்கள் எல்லாம்
தென்றலுடன் கலந்து - உன்
வாசலே நாடி வர
தேன் சுவை சொட்டியவே - உன்
வாழ்வு செழிக்கனுமே

வளம் பல பெற்று
வான்புகழ் பரப்பி
வையத்தில் நீ திகழ்ந்திட
வம்சம்மே சூழ்ந்துநின்று
வாழ்த்துதம்மா உன்னை..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா ஆஹா அசத்தல் பாசம் கலந்த கவிதை...!!!

சிசு said...

அருமை...

arasan said...

நல்லதொரு கவி வரிகள் ..
அம்மாவின் தாலாட்டு போல் அருமை ./.

Post a Comment