அன்பு கொண்ட நெஞ்சங்களே
ஆசைகள் பல வளர்த்து
இணைந்து சொல்லும் வழியில்
ஈடேற்றம் கண்டிடவே
உயர்வை நாடியே
ஊனுரக்கம் இல்லமால்
எண்ணமதை செயலாக்கி
ஏற்றம் பல கண்டுவிட்டால்
ஐயமின்றி சொல்லுகிறேன்
ஒளிரத் தொடங்கும் உம் வாழ்வு
ஓங்கியே செழிக்கும் என்நாளும்.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
Post a Comment